திருச்செங்கோட்டில் பருத்தி, எள் ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை பருத்தி, எள் ஏலம் நடைபெற்றது.

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை பருத்தி, எள் ஏலம் நடைபெற்றது.

பருத்தி ஏலத்தில் பி.டி. ரகம் ரூ. 6,305 முதல் ரூ. 7126 வரையிலும், சுரபி ரகம் ரூ. 7,026 முதல் ரூ. 8,166 வரையிலும் 400 மூட்டைகள் ரூ. 10 லட்சத்துக்கு விற்பனையானது. சிவப்பு எள் ரூ. 77.90 முதல் ரூ. 94.20 வரையிலும், வெள்ளை எள் ரூ. 79.00 முதல் ரூ. 95.30 வரையிலும், கருப்பு எள் ரூ. 88.00 முதல் ரூ. 103.90 வரையிலும் 150 மூட்டைகள் ரூ. 10 லட்சத்துக்கும் மொத்தம் ரூ. 20 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. அடுத்த ஏலம் 20-ஆம் தேதி நடைபெறும் என வேளாண்மை கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com