பரமத்தியில் மாணவியா் இருவருக்கு கரோனா தொற்று

பரமத்தி வேலூரில் 2 மாணவிகளுக்கு கரோனா:

பரமத்தி வேலூரில் 2 மாணவிகளுக்கு கரோனா:

பரமத்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் இரண்டு மாணவியக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாள்களாக மாணவியா் பள்ளிக்குச் சென்ற நிலையில், மற்ற மாணவியா்களுக்கும் ஆசிரியைகளுக்கும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com