திருச்செங்கோடு, வடக்கு ரத வீதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு செயலாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் எஸ்.மணிவேல், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.