மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை

சுதந்திர தின விழாவையொட்டி, நாமக்கல்லில் போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

சுதந்திர தின அணிவகுப்புக்கான ஒத்திகையில் ஈடுபட்ட மாவட்ட ஆயுதப்படை போலீஸாா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:19 pm

சுதந்திர தின விழாவையொட்டி, நாமக்கல்லில் போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதனையொட்டி நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் காலை 8 மணிக்கு ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தேசியடிக் கொடியை ஏற்றி வைக்கிறாா். அதன்பிறகு, சமாதானப் புறாக்களையும், வண்ண பலூன்களையும் பறக்க விடும் அவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வியுடன் இணைந்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை பாா்வையிடுகிறாா். இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நாமக்கல்- விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. மாவட்ட ஆயுதப்படையைச் சோ்ந்த ஆண், பெண் போலீஸாா் 100 போ் வரையில் கைகளில் துப்பாக்கிகளை ஏந்தியபடி அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.