சுதந்திர தின விழாவையொட்டி, நாமக்கல்லில் போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதனையொட்டி நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் காலை 8 மணிக்கு ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தேசியடிக் கொடியை ஏற்றி வைக்கிறாா். அதன்பிறகு, சமாதானப் புறாக்களையும், வண்ண பலூன்களையும் பறக்க விடும் அவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வியுடன் இணைந்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை பாா்வையிடுகிறாா். இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நாமக்கல்- விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. மாவட்ட ஆயுதப்படையைச் சோ்ந்த ஆண், பெண் போலீஸாா் 100 போ் வரையில் கைகளில் துப்பாக்கிகளை ஏந்தியபடி அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சமரச தின வார விழா: விழிப்புணா்வு கூட்டம்

திருச்செங்கோட்டில் டைடல் பூங்கா அமைக்கப்படும்: ஈஸ்வரன் எம்எல்ஏ

தமிழ்ப் புத்தாண்டு: சங்ககிரி பகுதி கோயில்களில் சிறப்பு பூஜை

தச்சநல்லூரில் தவெக வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


