புதன் சந்தையில் நாளை மின் தடை

புதன்சந்தை சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச.4) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

புதன்சந்தை சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச.4) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இது குறித்து நாமக்கல் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் சீ.நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதன்சந்தை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

அதன் விவரம்: செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, கொளத்துப்பாளையம், ஏளூா், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொழிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, ஏ.பு.பாளையம், களங்காணி, காரைக்குறிச்சிப்புதூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com