நாமக்கல்லில் நாளை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்லில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 27) நடைபெறுகிறது.

நாமக்கல்லில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 27) நடைபெறுகிறது.

நாமக்கல், சின்னவேப்பநத்தம் கிராமத்தில் உள்ள நேஷனல் பப்ளிக் பள்ளியில் சிறப்பு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. இதில், 70-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.

பள்ளிப் படிப்பு முதல் பட்டப்படிப்பு வரையில் படித்த, தகுதியான, வேலை தேடும் இளைஞா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட விவசாய முன்னேற்றக் கழகத்தினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com