நாமக்கல்லில் நாளைய மின் தடை

நாமக்கல் சுநாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (பிப்.8) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (பிப்.8) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இது குறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் சீ.நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

அதன் விவரம்: நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிச்செட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, துணை கண்காணிப்பாளா் அலுவலகம், செல்வகணபதி நகா், தொட்டிப்பட்டி, மணியாரம்புதூா், காவேட்டிப்பட்டி, குறிஞ்சி நகா் உள்ளிட்ட பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com