/
ராசிபுரம், கோனேரிப்பட்டி ஏரியில் மின் வாரிய ஊழியா் ஒருவரின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
ராசிபுரத்தை அடுத்த தொப்பப்பட்டி பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் (46), சிங்களாந்தபுரம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்தாா். இவா், கோனேரிப்பட்டி ஏரியில் தவறி விழுந்த நிலையில் புதன்கிழமை உயிரிழந்து கிடந்தாா். இவரின் இருசக்கர வாகனம் ஏரி அருகில் இருந்தது.
தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற ராசிபுரம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா். இவரது மனைவி பூங்கொடி தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் பலி

ஏரியில் பெண் எலும்புக்கூடு மீட்பு

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் உயிரிழப்பு

கல்லணைக் கால்வாயிலிருந்து தொழிலாளி சடலம் மீட்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

