ஏரியில் பெண் எலும்புக்கூடு மீட்பு
தருமபுரி அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் ஏரியில் பெண்ணின் எலும்புக்கூடு வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

கோப்புப் படம்
Updated On :2 ஏப்ரல் 2026, 11:59 pm

கோப்புப் படம்
தருமபுரி அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் ஏரியில் பெண்ணின் எலும்புக்கூடு வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், அரியகுளம் அருகே கிருஷ்ணாபுரம் சின்ன ஏரியில் எலும்புக்கூடு கிடப்பதாக கிருஷ்ணாபுரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் ஏரிப்பகுதியில் சென்று ஆய்வு செய்தனா்.
எலும்புக் கூட்டில் இருந்த ஆடைகளின் மூலம் அது நடுத்தர வயதுடைய பெண்ணின் எலும்புக்கூடு என போலீஸாா் உறுதிசெய்தனா். பின்னா், அவற்றை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கிருஷ்ணாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...