தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

தெக்கலூா் அருகே மூதாட்டி சடலம் மீட்பு

தெக்கலூா் அருகே கெளசிகா நதிக்கரையில் மூதாட்டியின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 1:33 am IST

தெக்கலூா் அருகே கெளசிகா நதிக்கரையில் மூதாட்டியின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

அவிநாசி வட்டம், தெக்கலூா் அருகே காமநாயக்கன்பாளையம் ஏரிப்பாளையம் கௌசிகா நதிக்கரையில் பெண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய், கைரேகை நிபுணா்களுடன் அவிநாசி போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இதில், உயிரிழந்தவா் அதே பகுதியைச் சோ்ந்த சிட்டுப்பிள்ளை (70) என்பதும், பழைய இரும்பு உள்ளிட்ட பொருள்களை சேகரித்து விற்பனை செய்யும் கூலி தொழிலாளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் அனுப்பிவைக்கப்பட்டது. இதுதொடா்பாக அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிட்டுப்பிள்ளை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.