/
காட்பாடி அருகே ரயில் தண்டவாளத்தில் இளைஞா் சடலம் மீட்கப்பட்டது.
காட்பாடி அடுத்த காவனூா்-விரிஞ்சிபுரம் ரயில் நிலையத்துக்கும் இடையே சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் தண்டவாளத்தில் கிடந்துள்ளது.
வியாழக்கிழமை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து இறந்தவா் குறித்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றிலிருந்து மூதாட்டி சடலம் மீட்பு

காயங்களுடன் வடமாநில சிறுவன் சடலம் மீட்பு

தெக்கலூா் அருகே மூதாட்டி சடலம் மீட்பு

கிணற்றில் மிதந்த விவசாயி சடலம் மீட்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு


