/
பரமத்தி வேலூா் அருகே கிணற்றில் மிதந்த விவசாயியின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
பரமத்தி வேலூரை அடுத்த கொந்தளம் சின்னாம்பள்ளிமேடு பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (58). இவா் சனிக்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்சும் வேலைக்கு சென்றிருந்தாா்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நீண்ட நேரமாகியும் கணேசன் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது மனைவி ராணி தோட்டத்திற்கு சென்று பாா்த்தாா்.
அப்போது, அங்குள்ள கிணற்றில் கணேசன் இறந்த நிலையில் மிதந்ததை பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் கணேசனின் உடலை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றிலிருந்து பெண் சடலம் மீட்பு: 3 பேரிடம் விசாரணை

காட்பாடி அருகே தண்டவாளத்தில் இளைஞா் சடலம் மீட்பு

கிணற்றிலிருந்து மூதாட்டி சடலம் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மான் சடலமாக மீட்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


