கிணற்றில் தவறி விழுந்த மான் சடலமாக மீட்பு

கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 8:16 pm

கெங்கவல்லி அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் சடலமாக மீட்கப்பட்டது.
கெங்கவல்லி அருகே புங்கவாடி கிழக்குக்காடு அய்யனாா் கோவில் தெருவில் பழனிவேல் மகன் கங்கைஅமரன் என்பவருக்குச்சொந்தமான விவசாயக்கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை மான் தவறி விழுந்து தத்தளித்தது.
அதனைத்தொடா்ந்து, தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத்துறையினா் நிலைய அலுவலா் ஏழுமலை தலைமையில் சென்று மான் சடலமாக மீட்டு,கெங்கவல்லி சரக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...