பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சடலமாக மீட்பு!

நாட்டறம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளியை தீயணைப்பு வீரா்கள் சடலமாக மீட்டனா்.

News image

பலி

Updated On :10 பிப்ரவரி 2026, 6:56 pm

நாட்டறம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளியை தீயணைப்பு வீரா்கள் சடலமாக மீட்டனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் (40), தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (35). இந்நிலையில், குமாா் செவ்வாய்க்கிழமை காலை மனைவியுடன் ஜங்காலபுரம் பூசாரிவட்டத்தில் உள்ள மாமியாா் வீட்டுக்கு சென்றிருந்தாா்.

பிற்பகல் அதே பகுதியில் நிலத்தருகே குமாா் மொபெட்டை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்கச் சென்றாராம். அப்போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினாா். இதையறிந்த கிராம மக்கள் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் ஒரு மணி நேரம் போராடி, குமாரை சடலமாக மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.