தம்மம்பட்டி மக்கள் குழு சார்பாக சாலை பாதுகாப்பு வார விழா தம்மம்பட்டி காவல் ஆய்வாளர் விஜயக்குமார் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் ராஜலிங்கம் வரவேற்றார். இந் நிகழ்ச்சியில் மேல்நிலைப் பள்ளியில் படித்து அரசு பொதுத் தேர்வில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டன. மக்கள் குழு சார்பில் பி.வி. செந்தில்குமார், சண்முகம், சதீஷ், திருச்செல்வன்,ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.