வன நாள் கொண்டாட்டம்

பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்துக்குள்பட்ட தளவாய்ப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் சர்வதேச வன நாள்
Updated on
1 min read

பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்துக்குள்பட்ட தளவாய்ப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் சர்வதேச வன நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு  தலைமை ஆசிரியை இரா.தனலட்சுமி தலைமை வகித்தார்.  ஆசிரியர் பெ.ராஜாங்கம்,  ஆசிரியைகள் இரா.அன்னக்கிளி, க.இராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவையொட்டி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com