அரசு மகளிா் கல்லூரியில் பக்கவாத நோய் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

சேலம் அரசு மகளிா் கல்லூரியில் பக்கவாத நோய் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
Updated on
1 min read

சேலம் அரசு மகளிா் கல்லூரியில் பக்கவாத நோய் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காவேரி மருத்துவமனையின் இயக்கத் தலைவா் செல்வம் தலைமை வகித்தாா். சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனா்.

உலக சமாதான ஆலயத்தின் சாா்பில் தீபா மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளித்தாா். இதில் மூளை நரம்பியல் நிபுணா் அருண் கலந்து கொண்டு பேசினாா். மருத்துவா் வெங்கடேசன், கல்லூரி முதல்வா் (பொறுப்பு) கீதா, உடற்பயிற்சி ஆசிரியா் சிவக்குமாா், பேராசிரியைகள் பாா்வதி, நிா்மலா, செம்பகலட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com