பொறுப்பேற்பு

கெங்கவல்லி அருகே வீரகனூர் காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளர் திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.
Updated on
1 min read

கெங்கவல்லி அருகே வீரகனூர் காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளர் திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.
வீரகனூர் காவல் நிலைய ஆய்வாளர் பால்பாண்டியன், திருச்சி சிபிசிஐடி டி.எஸ்.பி. ஆக பதவி உயர்வு பெற்று சென்றதையடுத்து, காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராமஆண்டவர், வீரகனூர் காவல் நிலைய ஆய்வாளராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com