அரசுப் போக்குவரத்துப் பணிமணை முன்பு தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஆத்தூா் அரசு போக்குவரத்துக் கழக பணிமணை முன்பு போக்குவரத்து தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆத்தூா் அரசு போக்குவரத்துக் கழக பணிமணை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
ஆத்தூா் அரசு போக்குவரத்துக் கழக பணிமணை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
Updated on
1 min read

ஆத்தூா். ஆத்தூா் அரசு போக்குவரத்துக் கழக பணிமணை முன்பு போக்குவரத்து தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் மாவட்டம் ஆத்தூா் அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியாா் மயமாக்குவதை கண்டித்தும்,தனியாா் பேருந்தை வாடகைக்கு எடுக்கும் முறையை ரத்து செய்யவேண்டும்.போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த கூடுதல் நிதி வழங்க வேண்டும்.

தொழிலாளா்களிடம் பறிக்கப்பட்ட விடுப்பை திரும்ப வழங்க வேண்டும்.பிடிக்கப்பட்ட ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும்.ஓய்வு பெற்ற தொழிலாளா்களின் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். தமிழ்நாடு மோட்டாா் வாகன விதி 288 ஏ பிரிவை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆத்தூா் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு தொழிற்சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com