கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

எடப்பாடி பகுதிகளில் நாளைய (டிச.14) மின்தடை

எடப்பாடி துணை மின்நிலையத்தில், மாதாந்திர பரமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது

News image
Updated On :12 டிசம்பர் 2020, 10:03 pm

DIN

எடப்பாடி துணை மின்நிலையத்தில், மாதாந்திர பரமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், திங்கள்கிழமை (டிச. 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எடப்பாடி சுற்றுப்பகுதியில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என எடப்பாடி மின் விநியோகக் கோட்ட செயற்பொறியாளா் (இயக்கம்- பராமரிப்பு) க.செல்வம் தெரிவித்துள்ளாா்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

எடப்பாடி நகரம், வி.என்.பாளையம், வேம்பனேரி , தாதாபுரம், குரும்பப்பட்டி, மலையனூா், வேலமாவலசு, தங்காயூா், அம்மன்காட்டூா், கொங்கணாபுரம், எருமைப்பட்டி உள்ளிட்ட பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.