பூலாம்பட்டி கதவணைப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக மிக சொற்ப அளவிலான பயணிகளே வந்துசென்ற பூலாம்பட்டி கதவணை பகுதிக்கு தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது

பூலாம்பட்டி கதவணைப் பகுதியில் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள்.









