கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பொங்கல் பரிசை ரூ.5 ஆயிரமாக உயர்த்த ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்துகிறார்: கனிமொழி

பொங்கல் பரிசை ரூ.5 ஆயிரமாக உயர்த்த கோரி ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்துகிறார் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்

News image
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி.
Updated On :21 டிசம்பர் 2020, 6:15 am

DIN

பொங்கல் பரிசை ரூ.5 ஆயிரமாக உயர்த்த கோரி ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்துகிறார் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சேலத்தில் அதிமுக ஆட்சியின் புகார்களை தவிர்த்து வேறு எதுவும் அங்கு இல்லை. 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு செல்வதில்லை என்ற பாஜக துணை தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, முதலில் பாராளுமன்றத்தினை கூட்டச்சொல்லுங்கள்.

பொங்கல் பரிசு ரூ.5-ஆயிரம் ரூபாயாக உயர்த்த திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.

ஆனால் அதிமுக அரசு 2500-ரூபாய் மட்டுமே வழங்க உத்தரவிட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.