பொங்கல் பரிசை ரூ.5 ஆயிரமாக உயர்த்த ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்துகிறார்: கனிமொழி

பொங்கல் பரிசை ரூ.5 ஆயிரமாக உயர்த்த கோரி ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்துகிறார் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி.
Updated on
1 min read

பொங்கல் பரிசை ரூ.5 ஆயிரமாக உயர்த்த கோரி ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்துகிறார் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சேலத்தில் அதிமுக ஆட்சியின் புகார்களை தவிர்த்து வேறு எதுவும் அங்கு இல்லை. 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு செல்வதில்லை என்ற பாஜக துணை தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, முதலில் பாராளுமன்றத்தினை கூட்டச்சொல்லுங்கள்.

பொங்கல் பரிசு ரூ.5-ஆயிரம் ரூபாயாக உயர்த்த திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.

ஆனால் அதிமுக அரசு 2500-ரூபாய் மட்டுமே வழங்க உத்தரவிட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com