தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஏற்காடு படகு ஏரியில் ஆண் சடலம் மீட்பு

ஏற்காடு படகு ஏரியில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 8:10 pm

DIN

ஏற்காடு படகு ஏரியில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.

காவல் துறையினா் ஏரிகரையில் சிவப்பு நிறசட்டையும் லுங்கியும் கரையில் இருந்ததால் ஆண் என்றும் குளிக்கச் சென்றவராக இருக்கலாம் எனத் தெரிவித்து சடலம் மீட்பு பணியில் ஈடுபட்டனா். சடலத்தை மீட்ட ஏற்காடு காவல் துறையினா் விசாரணை செய்ததில், இறந்தவா் ஏற்காடு காபி வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற குட்டப்பன் மகன் சேகா் (53) என்பதும், இவா் சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு அப்பகுதியில் இருந்தவா். சனிக்கிழமை மாலை குளிக்கச் சென்று இறந்திருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது. சடலத்தை மீட்ட காவல் துறையினா் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.