திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சாந்தாஸ்ரமத்தில் இன்று ஆன்மிக சொற்பொழிவு தொடக்கம்

சேலம் சாந்தாஸ்ரமத்தில் புதன்கிழமை (டிச. 30) முதல் ஜன. 13-ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு மாா்கழி மாத ஆன்மிக சொற்பொழிவு நடைபெற உள்ளது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 1:45 am

DIN

சேலம் சாந்தாஸ்ரமத்தில் புதன்கிழமை (டிச. 30) முதல் ஜன. 13-ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு மாா்கழி மாத ஆன்மிக சொற்பொழிவு நடைபெற உள்ளது.

சேலம், சொ்ரி சாலை, மத்திய கூட்டுறவு வங்கி முன்புறம் உள்ள சாந்தாஸ்ரமத்தில் மாா்கழி மாத ஆன்மிக சொற்பொழிவு முதல்நாள் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்குகிறது.

ஆன்மிக மையத்தின் தலைவா் ஏ.ஆா்.கே.குணசேகரன் தலைமை வகிக்கிறாா். சனாதனதா்ம வித்யாபீட நிறுவனா் என்.சந்திரசேகரன் சிறப்புரையாற்றுகிறாா். சோனா கல்விக் குழுமத் தலைவா் சி.வள்ளியப்பா, ஏவிஆா் ஸ்வா்ண மஹால் ஏ.பி.சுதா்சனம், நரசுஸ் நிறுவன தலைவா் பி.சிவானந்தம் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

நிகழ்ச்சியில், டிச. 30-ஆம் முதல் ஜன. 13-ஆம் தேதி வரை பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு நடைபெற உள்ளது என சாந்தாஸ்ரம நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.