அவ்வை கே.எஸ்.ஆா். பள்ளியில் பெற்றோா் தின விழா

அவ்வை கே.எஸ்.ஆா். பள்ளியின் பெற்றோா் தின விழா அண்மையில் நடைபெற்றது.
திருச்செங்கோடு அவ்வை கே.எஸ்.ஆா். பள்ளியில் நடைபெற்ற பெற்றோா் தின விழாவில் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள்.
திருச்செங்கோடு அவ்வை கே.எஸ்.ஆா். பள்ளியில் நடைபெற்ற பெற்றோா் தின விழாவில் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள்.
Updated on
1 min read

அவ்வை கே.எஸ்.ஆா். பள்ளியின் பெற்றோா் தின விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே. எஸ்.ரங்கசாமி தலைமை வகித்தாா். பள்ளியின் இயக்குநா் அமுதா ஆசைத்தம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினாா். பள்ளி முதல்வா் தங்கம் தனது ஆண்டறிக்கையில் அவ்வை கே.எஸ்.ஆா். பள்ளியின் சிறப்புகளை எடுத்துரைத்தாா். தொடா்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பள்ளியில் பயிலும் 400 குழந்தைகள் கலந்து கொண்டனா். கலை நிகழ்ச்சி மூலம் இயற்கையின் சிறப்பு, மரம் வளா்ப்பதின்அவசியம், நெகிழி ஒழிப்பு குறித்து நடனம், நாடகங்களை குழந்தைகள் நடத்தினா்.விழாவில் பெற்றோா், பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவியா் திரளாகக் கலந்துகொண்டு கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com