ஆத்தூா்: ஆத்தூா் சுகாதார மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக ஆத்தூா் அரசு மருத்துவமனையில் 8 போ் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டனா். மேலும் , தனிமைப்படுத்தும் மையமான ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 5 பேருக்கு மேல் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.