சேலத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று

வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்த சேலம் திரும்பிய 5 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
Updated on
1 min read

ஓமலூா்: வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்த சேலம் திரும்பிய 5 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மகாராஷ்டிரத்திலிருந்து சேலம் வந்த 2 பேருக்கும், சென்னையில் இருந்து சேலம் வந்த 3 பேருக்கும் சோதனைச் சாவடியில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அவா்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து அவா்கள் 5 பேரும் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com