அழிந்துபோன சிவன் கோயிலின் கல்வெட்டு பெருமாள் கோயிலில் கண்டெடுப்பு
சேலம் மாவட்டம், ஆறகளூா் பெருமாள் கோயிலில், பாண்டியா், நாயக்கா் காலக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அதில் அழிந்துபோன சிவன் கோயிலின் கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பெருமாள் கோயிலிலுள்ள சிவன் கோயிலின் கல்வெட்டுடன் வரலாற்று ஆய்வாளா்கள் வீரராகவன், பொன்.வெங்கடேசன் ஆகியோா்.









