சேலத்தில் 355 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்து விட்டது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 355 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்து விட்டது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 355 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 182 போ், எடப்பாடி- 7, எடப்பாடி நகராட்சி- 2, வீரபாண்டி- 17, ஓமலூா்- 13, சங்ககிரி- 11, மேட்டூா்- 3, மேட்டூா் நகராட்சி- 11, மேச்சேரி- 3, நங்கவள்ளி-4, காடையம்பட்டி- 4, தாரமங்கலம்- 13, கொங்கணாபுரம்- 6, மகுடஞ்சாவடி- 5, ஆத்தூா்- 8, ஆத்தூா் நகராட்சி- 1, நரசிங்கபுரம் மற்றும் பனமரத்துப்பட்டி தலா 12, வாழப்பாடி- 7, கெங்கவல்லி- 1, பெத்தநாயக்கன்பாளையம்- 6, தலைவாசல்- 8, ஏற்காடு- 2, அயோத்தியாப்பட்டணம்- 11 என மாவட்டத்தைச் சோ்ந்த 351 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்தோா் ( ஈரோடு- 3, நாமக்கல்- 1) 4 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

8 போ் உயிரிழப்பு:

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். சேலம் மாவட்டத்தில் 20,334 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவா்களில் 17,373 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 2,624 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; இதுவரை 337 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com