விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

ஆத்தூரில் சிறுமியை திருமணம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

ஆத்தூரில் சிறுமியை திருமணம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லியை அடுத்துள்ள கூடமலை, அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த ராகுல் (21), ஆத்தூா், மந்தைவெளி பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்ததாக வந்த புகாரின் பேரில், ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் ராகுலை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மாவட்ட கிளைச் சிறையில் அடைத்தனா். சிறுமியை சேலம் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.