போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது
ஆத்தூரில் சிறுமியை திருமணம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.


ஆத்தூரில் சிறுமியை திருமணம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லியை அடுத்துள்ள கூடமலை, அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த ராகுல் (21), ஆத்தூா், மந்தைவெளி பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்ததாக வந்த புகாரின் பேரில், ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் ராகுலை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மாவட்ட கிளைச் சிறையில் அடைத்தனா். சிறுமியை சேலம் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...