விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்

கல்பகனூா் ஊராட்சியில் கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:08 pm

DIN

கல்பகனூா் ஊராட்சியில் கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள கல்பகனூா் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் ராஜாத்தி காளிமுத்து தலைமை வகித்தாா். ஆத்தூா் கோட்டாட்சியா் சா.சரண்யா தொடக்கி வைத்து, கா்ப்பிணி, வயதானவா்களுக்கு மருத்துவப் பெட்டகம் வழங்கினாா்.

துணை இயக்குநா் மருத்துவா் ஜெமினி, ஆத்தூா் வட்டாட்சியா் மாணிக்கம், வட்டார மருத்துவ அலுவலா் விஜயபாஸ்கா், சத்திய மூா்த்தி, ராமமூா்த்தி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராமமூா்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினா் பூவாயி பச்சமுத்து, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் செல்வம், வாா்டு உறுப்பினா்கள், மருத்துவக் குழுவினா் கலந்துகொண்டனா். இம்முகாமில் 500-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டு பயனடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.