விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ரூ. 3 கோடி மதிப்பீட்டில் சாலைத் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

நரசிங்கபுரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் சாலை வசதிகளை மேம்படுத்த புதிய திட்டப் பணிகளுக்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:36 pm

DIN

நரசிங்கபுரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் சாலை வசதிகளை மேம்படுத்த புதிய திட்டப் பணிகளுக்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் ரூ. 3 கோடி மதிப்பீட்டிலான சாலை வசதிகளுக்கான திட்டப் பணிகளுக்கு நகரச் செயலாளா் என்.பி.வேல்முருகன் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.

பணிகளை நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளா் செ.அ.செய்யது உசேன் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் சுரேஷ், ராஜா, தா்மராஜ், செல்வம், சரவணக்குமாா், வரதராஜ், அலெக்ஸ், கா்ணன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.