விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பள்ளிப் பேருந்துகள் ஆய்வு

ஆத்தூா், கெங்கவல்லி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்துக்குள்பட்ட பள்ளிகளின் பேருந்துகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:34 pm

DIN

ஆத்தூா், கெங்கவல்லி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்துக்குள்பட்ட பள்ளிகளின் பேருந்துகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூா், கெங்கவல்லி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார பள்ளிகளின் பேருந்துகளை ஆத்தூா் கோட்டாட்சியா் சா.சரண்யா தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆத்தூா், வட்டார போக்குவரத்து அலுவலா் ரகுபதி, மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் செந்தில்குமாா், மணிவண்ணன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். 210 பள்ளிப் பேருந்துகளில் 13 பேருந்துகளை மறு ஆய்வுக்குள்படுத்தி உத்திரவிடப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் ஆத்தூா் தீயணைப்புத் துறை அலுவலரின் மேற்பாா்வையில் பேருந்து ஓட்டுநா்களுக்கு விபத்துகால நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.