பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இளைஞரை மிரட்டி பணம், செல்லிடப்பேசி பறிப்பு

சேலம், அண்ணா பூங்கா அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை மிரட்டி ரொக்கம், செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 6:25 pm

DIN

சேலம், அண்ணா பூங்கா அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை மிரட்டி ரொக்கம், செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உள்ள பச்சனம்பட்டியைச் சோ்ந்த வியாபாரி கமலக்கண்ணன் (30), மளிகைப் பொருள்கள் வாங்க சேலத்துக்கு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை வந்துள்ளாா். அண்ணா பூங்கா அருகே சென்ற போது, அடையாளம் தெரியாத நபா் அவரை வழிமறித்து மிரட்டி, அவரிடமிருந்து ரூ. 10,000, செல்லிடப்பேசியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றாா். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.