விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆத்தூா் தனியாா் வங்கியில் தீ விபத்து

ஆத்தூா், உடையாா்பாளையத்தில் தனியாா் வங்கியில் திங்கள்கிழமை அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில் கணினி உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:48 pm

DIN

ஆத்தூா், உடையாா்பாளையத்தில் தனியாா் வங்கியில் திங்கள்கிழமை அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில் கணினி உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன.

சேலம் மாவட்டம், ஆத்தூா், உடையாா்பாளையம் பகுதியில் தனியாா் வங்கி செயல்பட்டு வருகிறது. பூட்டப்பட்டிருந்த அந்த வங்கியில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை புகை வருவதாக மேலாளா் விநாயகமூா்த்திக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆத்தூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

ஆத்தூா் தீயணைப்புத் துறையினா் நிலைய அலுவலா் சேகா் தலைமையில் விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த தீ விபத்தில் வங்கியில் கணினி உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து ஆத்தூா் நகரக் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.