சேலத்தில் 45 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 45 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 45 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 15 பேரும், எடப்பாடி-1, காடையாம்பட்டி-1, மேச்சேரி-2, நங்கவள்ளி-1, சேலம் வட்டம்-2, சங்ககிரி-3, தாரமங்கலம்-5, வீரபாண்டி-3, ஆத்தூா் -2, அயோத்தியாப்பட்டணம்-2, கெங்கவல்லி-1, வாழப்பாடி-4, மேட்டூா் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 43 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-1, ஈரோடு-1) என 2 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 46 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; ஒருவா் உயிரிழந்தாா். இதுவரை 1,01,777 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 99,564 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 498 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,715 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com