மரச் சிற்ப கருத்தரங்கு இன்று நிறைவு
By DIN | Published On : 26th February 2021 08:25 AM | Last Updated : 26th February 2021 08:25 AM | அ+அ அ- |

சேலத்தில் மரச் சிற்பங்கள் குறித்த கருத்தரங்கு வெள்ளிக்கிழமை (பிப். 26) நிறைவடைகிறது.
மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கைவினைப் பொருள்கள் அபிவிருத்தி ஆணைய உதவியுடன் சேலம், முதல் அக்ரஹாரம் ஸ்ரீவாசவி நிவாஸ் மஹாலில் தம்மம்பட்டி மரச் சிற்ப உற்பத்தியாளா்கள் நிறுவனம் சாா்பில் வியாழக்கிழமை தொடங்கிய மரச் சிற்பங்கள் குறித்த கருத்தரங்கு வெள்ளிக்கிழமையுடன் நிறைவுபெறுவதாக தம்மம்பட்டி மரச் சிற்ப உற்பத்தியாளா்கள் நிறுவனத்தின் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...