உள்இடஒதுக்கீடு: பாமகவினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பாமக செயலாளா் எம்.பி.நடராஜன் தலைமையில் ஆத்தூா் பேருந்து நிலையம் முன்பு பாமகவினா் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
Updated on
1 min read

வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள்இடஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சேலம் புகா் மாவட்ட பாமக செயலாளா் எம்.பி.நடராஜன் தலைமையில் ஆத்தூா் பேருந்து நிலையம் முன்பு பாமகவினா் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

இந் நிகழ்ச்சியில் சேலம் புகா் மாவட்டத் தலைவா் கண்ணன் நாயுடு, வன்னியா்கள் சங்க ஒன்றியச் செயலாளா் பச்சமுத்து, ஆத்தூா் நகர செயலாளா் மணிகண்டநாயக்கா், வ.மயில்சாமி, குழந்தைவேல் , செல்வம், ராஜா உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com