சேலத்தில் 31 பேருக்கு கரோனா
By DIN | Published On : 03rd January 2021 01:50 AM | Last Updated : 03rd January 2021 01:50 AM | அ+அ அ- |

சேலம்: சேலம் மாவட்டத்தில் 31 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
சேலம் மாநகராட்சியில் 7 போ், சித்தூா்-1, நங்கவள்ளி-1, ஓமலூா்-1, சங்ககிரி-4, வீரபாண்டி-1, ஆத்தூா்-3, பெத்தநாயக்கன்பாளையம்-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 19 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதர மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-5, திருப்பூா்-4, தருமபுரி-3) 12 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா். அதே வேளையில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 41 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 31,657 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 30,864 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 331 போ் சிகிச்சையில் உள்ளனா்; 462 போ் உயிரிழந்துள்ளனா்.