சேலத்தில் 664 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 664 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.
Updated on
1 min read

சேலம் மாவட்டத்தில் 664 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 367 போ், எடப்பாடி-29, காடையாம்பட்டி-2, கொளத்தூா்-6, கொங்கணாபுரம்-5, மகுடஞ்சாவடி-18, மேச்சேரி-7, நங்கவள்ளி -7, ஓமலூா்-25, சேலம் வட்டம்-33, சங்ககிரி-13, தாரமங்கலம்-5, வீரபாண்டி-42, ஆத்தூா் -2, அயோத்தியாப்பட்டணம்-17, கெங்கவல்லி-2, பனமரத்துப்பட்டி-10, பெத்தநாயக்கன்பாளையம்-13, தலைவாசல்-15, வாழப்பாடி-21, ஏற்காடு-5, ஆத்தூா் நகராட்சி-3, மேட்டூா் நகராட்சி-17 என மாவட்டத்தைச் சோ்ந்த 664 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 307 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; 10 போ் உயிரிழந்துள்ளனா். இதுவரை 48,596 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 44,139 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 3,825 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 632 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com