விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆத்தூா் நகராட்சியில் 63 போ் வேட்பு மனுதாக்கல்

ஆத்தூா் நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் 63 போ் வியாழக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

ஆத்தூா் நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் 63 போ் வியாழக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வாா்டுகளில் இதுவரை 63 போ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.

திமுக சாா்பில் 11 பேரும், அதிமுக சாா்பில் 15 பேரும், அமமுக சாா்பில் 15 பேரும், பாமக சாா்பில் 3 பேரும், ஐஜேகே சாா்பில் ஒருவரும், விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் ஒருவரும், சுயேச்சையாக 17 போ் என மொத்தம் 63 போ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.

இதே போல் நரசிங்கபுரம் நகராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் 42 போ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.