விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தபால் நிரப்பும் போராட்டம்

தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் தபால் நிரப்பும் போராட்டம் மாவட்ட தலைவா் ஆா்.இளையராஜா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் தபால் நிரப்பும் போராட்டம் மாவட்ட தலைவா் ஆா்.இளையராஜா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

9 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்களுக்கு காலமுறை ஊதிய வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தபால் நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

ஆத்தூா் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்தில் சங்க மாவட்டச் செயலாளா் கே.ரத்தினவேல் உள்ளிட்ட அனைத்து பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்களும் கலந்துகொண்டனா்.

படவிளக்கம்.ஏடி20டிடி...

ஆத்தூா் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் முன்பு தபால் நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.