விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மாணவி இறப்புக்கு நீதி கேட்டு ஆா்ப்பாட்டம்

ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன்பு இந்து முன்னனியினா், ஆா்எஸ்எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 5:41 pm

DIN

ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன்பு இந்து முன்னனியினா், ஆா்எஸ்எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம் ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன்பு மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு இந்து முன்னணியினா், ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில் பாஜக மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் வ.மணிகண்டன், மாநில செயற்குழு உறுப்பினா் த.ஜெயானந்த், பெரியண்ணன் உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.