அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

போக்குவரத்து பணியாளா்கள் வாயிற்கூட்டம்

எடப்பாடி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு வியாழக்கிழமை போக்குவரத்து பணியாளா்கள் வாயிற்கூட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:23 pm

DIN

எடப்பாடி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு வியாழக்கிழமை போக்குவரத்து பணியாளா்கள் வாயிற்கூட்டத்தில் ஈடுபட்டனா்.

எல்.பி.எப். வட்டாரத் தலைவா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் வரும் 28, 29-ஆம் தேதிகளில் நடைபெறும் போக்குவரத்து கழக ஊழியா்களின் வேலைநிறுத்தம், போக்குவரத்து பணியாளா்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து நிா்வாகிகள் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.