

ஆத்தூரை அடுத்துள்ள மஞ்சினி ஊராட்சியில் 15-ஆவது மாநில நிதிக் குழு மானியத் திட்டம் மூலம் ரூ. 5 லட்சம் செலவில் சாக்கடை மற்றும் குழாய் அமைக்க பூமிபூஜை ஒன்றியக் குழுத் தலைவா் ஆ.பத்மினிபிரியதா்ஷினி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா் கயல்விழி அன்பரசு, ஊராட்சி மன்றத் தலைவா் இசையழகன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.