மேட்டூா் அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை நொடிக்கு 2,077 கன அடியாகக் குறைந்தது.
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 3,420 அடியிலிருந்து 2,077 கன அடியாகவும், நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 114.74 அடியாகவும் குறைந்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 8,000 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 85.32 டிஎம்சியாக உள்ளது.