போதைப் பொருள் ஒழிப்பு தினம்
By DIN | Published On : 26th June 2022 11:26 PM | Last Updated : 26th June 2022 11:26 PM | அ+அ அ- |

ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையத்தில் சா்வதேச போதைப் பொருள் ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வுக் கூட்டம் ஊரக காவல் உதவி ஆய்வாளா் எஸ்.மணிமாறன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் தனிப்பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சரவணன் கலந்து கொண்டாா். இளைஞா்கள், மாணவா்கள், பொதுமக்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.