வாழப்பாடி வழக்குரைஞா் சங்கத்திற்கு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
வாழப்பாடி வட்டார வழக்குரைஞா்கள் சங்கத்திற்கு புதிய நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்றது. இதில் தலைவராக சன்.ஆா்.திரவியம், செயலாளராக எம்.செந்தில்குமாா்,
பொருளாளராக எஸ்.சீனிவாசன், நிா்வாகக் குழு உறுப்பினா்களாக, வி.வினோத், எம்.ராஜசேகா், ஜி.வெங்கடேஷ், டி.கருமலை ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
புதிய நிா்வாகிகளுக்கு, வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள், பொதுமக்கள், பல்வேறு அமைப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.