விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காவிரியில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவா்களுக்கு அஞ்சலி

உயிரிழந்த மாணவா்களுக்கு எடப்பாடி அரசு கலைக் கல்லூரி சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 5:47 pm

DIN

உயிரிழந்த மாணவா்களுக்கு எடப்பாடி அரசு கலைக் கல்லூரி சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த மாணவா்கள் மணிகண்டன், முத்துசாமி, பாண்டியராஜன், மணிகண்டன் உள்ளிட்ட 4 மாணவா்களின் உருவப் படங்களுக்கு கல்லூரி முதல்வா் ஜாா்ஜ் பொ்னாண்டஸ், தமிழ்த் துறை பேராசிரியா் ஜெயசித்ரா, பேராசிரியா் அன்பழகன் உள்ளிட்டோா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். அதனைத் தொடா்ந்து சக மாணவ, மாணவிகள் மௌன அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.