ஏப். 28-இல் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம்

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் ஏப். 28-ஆம் தேதி விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
Updated on
1 min read

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் ஏப். 28-ஆம் தேதி விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஏப்ரல் மாத விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வரும் ஏப். 28-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக இரண்டாம்தள கூட்ட அறை எண் 215-இல் நடைபெற உள்ளது.

விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு வேளாண்மை சம்பந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com